ஒருநாள் சர்வதேச இறுதி போட்டி இன்று.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் இலங்கை அணியை தோல்வியடையச்செய்தது.

அத்துடன், கண்டி பல்லேகலை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 1 - 0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டியில் தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.