இரவு நேர சிந்தனை.

தாமரைப்பூ சாக்கடை தண்ணீரில் தான் வளரும் அதற்காக  ஒருநாளும் சாக்கடைப் பூவாக மாறாது.

நீ பட்டத் துன்பத்திற்கு நலனை நீ பெறுவாய் அந்தத் தருணம் வரும் வரை கொஞ்சம் பொறுமையாக இரு.

இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை அது அன்பாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி.

ஆனால் நீ செய்த தியாகங்கள் ஒருநாள் உனக்கு நிரந்தர வெற்றியைத் தரும் சில தோல்விகளுக்குப் பிறகு.

புயலால் புல்லை வளைக்கத் தான் முடியும் ஒடிக்க முடியாது. துயர் கண்டு துவண்டு விடாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.