இரவு நேர சிந்தனை.

காலையில் மலர்ந்து மாலையில் உதிர்வதால் மலர்கள் வருந்துவதில்லை.

காற்று புகவில்லை எனில் நாம்வெறும் குச்சி என புல்லாங்குழல் வருந்துவதில்லை.

காற்றுக்கு ஏற்ப எங்களின் தலையாட்டலா என்று இலைகள் வருந்துவதில்லை.

இயற்கையான நிகழ்வுகள் இன்னும்

 நிறைய உள்ளன.

எதிலும் மற்றொரு பார்வை பாருங்கள் அழிவு தெரியாது அழகியல் தெரியும்.

தவறிப் போனதை பற்றி கவலைப்படுவது

அது திரும்ப வராது.

உள்ளதை உள்ளபடி ஏற்கும் பக்குவம்  

நமக்கும் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.