இலங்கையில் புதியவகை ஏலக்கய் கண்டுபிடிப்பு!

இலங்கை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதியரக ஏலக்காய் வகைகளைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரகத்தின் சிறப்பு என்னவெனில், தாழ்நில ஈரமான பகுதிகளிலும் இதை பயிரிடலாம் 2எனவும் கூறப்படுகின்றது.

அதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் புதிய வகை ஏலக்காயை பயிரிட்டு அதிக வருவாயை பெற முடியும் என ஏற்றுமதி விவசாய மேலதிக பணிப்பாளர் நாயகம் சரத்சந்திர தர்மபராக்கிரம தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.