வவுனியாவில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு.

 

𝑰𝑻𝑴 ✍️ வவுனியா - ஓமந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (20.12.2022) பதிவாகியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ வவுனியா - ஓமந்தை பகுதியை சேர்ந்த த.மதுசாலினி (வயது 17) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ சடலமாக மீட்கப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டாருடன் நித்திரைக்கு சென்ற நிலையில் இன்று காலை அருகிலிருந்த அறையில் தூக்கிலிடப்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற

𝑰𝑻𝑴 ✍️ இந்த சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.