கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு.

எதிர்வரும் திங்கட்கிழமை (26) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (26) அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் பிரதான அலுவலகம் மூடப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திகதி மற்றும் நேரம் என்பன தொலைபேசி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.