இரவு நேர சிந்தனை

வாழ்க்கையில்  மறக்க முடியாத சில நாட்களும் உண்டு. 

மறந்து விடாதா என சில நாட்களும் உண்டு.

 நம்மை கீழே தள்ளியவர்களும் தள்ள நினனைப்பவர்களுக்கும் ஒரே எண்ணம் தான்

 நாம் கவலைப்படுவதையும் கண்ணீர் சிந்துவதையும் பார்க்க வேண்டும் என்பதே

 ஓடி ஓடி தோல்வியை தழுவுவதால் அலைகள் வருந்துவதில்லை

சிதறியபடி கிடைக்கிறோமே என்று விண்மீன்கள்  வருந்துவதில்லை

துயரங்கள் எதுவாயினும் முகத்தில் புன்னகையும் மனதில் நம்பிக்கையும் வைத்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.  

வலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.