இரவு நேர சிந்தனை.

பிரச்சனைகள் என்பது நிலவைப் போன்றது.

ஒரு நாள் பிரகாசமாக இருக்கும் ஒரு நாள் மங்கலாக இருக்கும் மற்றொரு நாள் காணாமல் போய் விடும்.

அதனால் கவலைகளை மறந்து விட்டு சந்தோஷமாக இருப்போம்.

சந்தோஷத்தைத் தேடிச் செல்ல வேண்டாம் நம்மிடம் இருப்பதை வைத்தே உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கெடிகாரதிற்கு நேரத்தை மட்டுமே காட்ட தெரியும். அதை நல்லா நேரமாகவும் கெட்ட நேரமாகவும் மற்ற மனிதனால் மட்டுமே முடியும்.

இருக்கும் வரை அன்பாய் இருக்கப் பாருங்கள். இருப்பதைக் கொண்டு இன்புற்று வாழ முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.