பண மோசடியில் மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்.

போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் திடீர் சோதனையிட்டுள்ளனர்.

திம்ரிகஸ்யாய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த முகவர் நிலையமே இன்று (27) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் முகவருக்கு இல்லை என்ற உண்மைகள் இதன்போது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிறுவனம் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.