முதியோர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை முதியோர்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று (24) வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதனை தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு நேற்றைய தினம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் மிருகக்காட்சிசாலையின் சுற்றுச்சூழல் கல்வி கண்காட்சியுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் .

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.