இரவு நேர சிந்தனை

கற்பனையை விட உழைப்பே பிரதானம் கருங்கல்லை உன்னத சிலையாக்கும் சிற்பிக்கு

வெற்றிக்கான தகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கே இங்கு அரும்பெரும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

 ஓடுகிறவனுக்கு பல வழி உண்டு துரத்துறவனுக்கு ஒரே வழி தான்.

அவன் பின்னால தான் ஓடியாகணும்

 நீங்கள் எப்படிப்பட்ட ஓட்டக்காரன் என்பதை நீங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

உன் வாழ்க்கையின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும் வீழ்கின்ற தோல்விகளால் நீ கீழே கிடக்கலாமா

வீழ்ச்சியால் சூழ்ச்சிகளை உடைத்து,எழுச்சி கொண்டு வா வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.