இரவு நேர சிந்தனை.

அலைகளை சமாளிக்கும் மீன்களுக்கு, வலைகளை எதிர்கொள்ளத் தெரிவதில்லை.

எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை இவ்வுலகில். நம்பிக்கையோடு இருப்போம். நம் வலியும் வழிகளாக மாறும்.

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல, நாம் கற்றுக் கொண்ட பாடங்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் ஜெயிப்பதற்கு இந்த உலகமே இருக்கிறது.

எனவே ஒரே நாளில் எல்லாம் கிடைத்து விடாது, ஆனால் ஒரு நாள் எல்லாம் கிடைக்கும். அதுவரை நாம் தன்னம்பிக்கையோடு இருந்தால்

வெற்றி நிச்சயம் .

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. 

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின் றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.