போட்டியில் இலங்கை அணியில் இன்று மாற்றம்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்படி, இந்த தொடரை வெல்லும் நம்பிக்கையை ஏற்படுத்த இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமானதாகும்.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது  தொடரானது 03 போட்டிகள் கொண்டது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றமொன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கசுன் ராஜிதவிற்கு பதிலாக லஹிரு குமார இலங்கை அணியில் இன்று இணைத்துக்கொள்ளப்படவுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.