இரவு நேர சிந்தனை.

முடியாது என்று  நினைப்பதைத் தவிா்த்திடு. முடியும் என்பதையே எப்போதும் நினைத்திடுங்கள்.

எதற்காகப் பிறந்தோம் எனப் புலம்புவதை நிறுத்திடுங்கள். எதற்காகவாது பிறந்திருப்போம் என நினைத்து செயல்படுங்கள்.

பேனாவில் மை நிரம்பிய உடனே,தானாக எழுத முடியாது. எழுத ஒரு கையும் எழுத்தை சிந்திக்க ஒரு மனமும் வேண்டும்.

பிறப்போர் எல்லாம் சிறப்பார் என சொல்ல முடியாது.

செயல்படும் வழிகளும் செயலுக்கான நல்ல எண்ணங்களும் இருந்தால் தான் சிறக்க முடியும்.

நல்ல எண்ணங்களோடு வாழ்க்கையை எழுதினால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.

கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.