வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் ஓட்டமெடுக்கும் நோய்கள்!

பொதுவாகவே நெல்லிக்காயில் பல விதமான வைட்டமின்களும் ,ஊட்ட சத்துக்களும் நிறைந்துள்ளது.

சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு

அதன் காரணமாகவே சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு அபரிதமானது .

நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து ஜலதோஷம் வராமல் காக்கும் .

அதோடு தொற்று நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது .

நீரிழிவையும் கட்டுக்குள் வைக்கும்

நெல்லிக்காயில் உள்ள கால்சியம் மூலம் நம் எலும்புகள் உறுதியாகும் என்பதுடன் நீரிழிவையும் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உண்டு.

1.நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

2. உடல் எடை குறைப்புக்கு நெல்லிக்காய் பயன் படும்.

3. நெல்லிக்காயில் உள்ள 'வைட்டமின்-சி' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கிறது.

4.நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது

5.சிலருக்கு கிட்னி கல் .நெல்லிக்காய் சாற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும்.

6. மேலும் நெல்லிக்காயில் உள்ள சில சத்துக்கள் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

7.மேலும் நெல்லிக்காய் கண் பிரச்சனைகளைத் தடுக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.