தேனுடன் பட்டை சேர்த்து குடித்தால் நிகழும் அற்புதம்!

பொதுவாக தேனில் உள்ள மருத்துவ குணத்தால் அது ஆயுர்வேதத்தில் நமக்கு பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது .

தேனை தனியாகவோ அல்லது வேறு ஒரு பொருளுடனோ சேர்த்து சாப்பிடும்போது சில நோய்கள் வராமல் தடுக்கலாம் .

தேனை லெமனுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடலாம் .

❇️ஆரோக்கியம் தரும் தேன்

1.தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன .இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன

2.தேனில் நிறைய ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன ,இவை தொற்று நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றன.

3.சிலருக்கு உடல் எடை அதிகமாய் இருக்கும் .அவர்கள் தேனை சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

❇️ எப்படி குடிக்கலாம்?

தேனுடன் பின்வரும் பொருட்களை சேர்த்து உட்கொள்வதன் மூலம் உடல் எடை இன்னும் வேகமாக குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி  அந்த நீருள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பட்டையைப் போட்டு , பட்டையுடன் நீர் கொதித்ததும் இறக்கி, 10 நிமிடம் மூடி வைத்து 10 நிமிடம் கழித்து, நீரை வடிகட்டி , வடிகட்டிய நீருடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இந்த தேன் சேர்ந்த கஷாயத்தை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடல் எடை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் குறையும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.