ஒரு நாளைக்கு ஒரு பேரீச்சம் பழம் போதும் - தரையை தொடும் வரை முடி வளருமாம்!

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முடியை நீளமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஒரு ஆசை இருக்கும்.

அதற்காக இயற்கையான முறையில் பல விடயங்களையும் செய்து பார்பார்கள். ஒரு சிலர் கடைகளில் பொருட்களை வாங்கி பயன்படுத்து முடியை நீளமாக வளர்ப்பார்கள்.

அதை பயன்படுத்துபவர்கள் ஒரு சில காலங்கள் நீளமான முடியுடன் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக இருக்காது. ஆகவே ஒரே ஒரு பழத்தை வைத்து எப்படி முடியை நீளமாக வளர செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

✅பேரீச்சம் பழத்தை சாப்பிடும் முறை

ஒரு நாளைக்கு 4 முதல் 5 பேரீச்சம் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2 பேரீச்சம் பழங்களை பாலில் ஊற வைத்து குடிக்கவும். இதனால் முடி உதிர்வது குறையும்.

பேரீச்சம் பழ பொடியை பாலில் கறைத்து குடித்து வர முடி நீளமாக வளரும்.   

பாலுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை சேர்த்து நன்கு அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்.

பேரீச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலை நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். 

மேலும் சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழங்களை தினமும் உட்கொள்வதற்கு முன்பு வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.