ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஆயுர்வேத தேநீர்

ஆயுர்வேத தேநீர் ஒரு பாரம்பரியமானதாகும். இது செரிமான பிரச்சனையை முதல் மாதவிடாய் பிரச்சினை வரை தீர்வு தருகிறது.

உடல் ஏற்படும் பொதுவான ஒரு சில பிரச்சினைகளுக்கு இந்த தேநீர் போட்டு குடித்தால் சீக்கிரமான நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய மூன்று மசாலாப் பொருட்களின் கலவையானது உங்கள் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினையும் தீர்க்கக் கூடிய சக்திக் கொண்டது.

குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

✅குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

👉வாயுத்தொல்லை குறைக்கும்

👉அஜீரணத்தில் இருந்து நிவாரணம்

👉தலைவலி குறையும்

👉குடலை சீராக வைத்திருக்கும்

👉முகப்பருவை குறைக்கிறது

👉வயிற்று வலியை குறைக்கும்

👉பசியைத் தூண்டுகிறது

👉குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்கும்

👉கல்லீரல் மற்றும் சிறுநீரக நச்சு நீக்கம்

👉மாதவிடாய் வலியை போக்கும்

👉இரத்த குளுக்கோஸை சமப்படுத்தும்

👉கல்லீரலுக்கு சிறந்தது

👉மன அழுத்தத்தில் இருந்து தீர்வு கிடைக்கும்

✅தயாரிக்கும் முறை

👉முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

👉 பின் அதில் சீரகம், கொத்தமல்லி விதை, பெருஞ்சீரகம் சேர்த்து 7 - 10 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும்.

👉அடுத்து அதை வடிக்கட்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை உணவு சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து குடிக்கலாம்.

✅குறிப்பு : சீரகம் விதைகள் மாதவிடாய் இரத்தப் போக்கை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.