கண்ணீர் விட்டு அழுவதன் நன்மைகள்

அழுகை மனதை அமைதிப்படுத்தும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படையாக அழுவது மன அமைதியைத் தரும். அழுவது உங்களை நன்றாக உணர வைக்கின்றது.

உங்களுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் சத்தமாக அழுங்கள். எல்லோரும் பார்க்கிறார்கள் என்று நினைத்தால் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று அழுகுங்கள்.

அழுகை வலியைக் குறைக்கிறது என்பதை பல சமயங்களில் காணலாம். நீங்கள் காயப்பட்டாலோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளானாலோ அழுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

அழுகை உங்கள் மன அழுத்தத்தை போக்க நல்ல மருந்து உங்களிடம் உள்ள அனைத்த வலிகளும் கண்ணீரின் வடிவில் மறைந்துவிடும் இப்போது நீங்கள் முன்பை விட சற்று சுதந்திரமாக இருப்பீர்கள் அதே வலியை உங்களுக்குள் வைத்திருந்தால், அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.

அழுகை மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் பிற இரசாயனங்கள் குறைக்கிறது.கண்ணீர் மன அழுத்தத்தை குறைக்கிறது. இரசாயனங்கள் கண்ணீர் வழியே பாய்கின்றன.

இது மன அழுத்தத்தை குறைக்கிறது. அதனால்தான் அழுவது மோசமானது என்று நீங்கள் நினைப்பது தவறு கண்டிப்பாக உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரட்டும் அப்போதுதான் உங்கள் மனம் அமைதியாக வேலை செய்யும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.