ஒரே இரவில் சருமம் வெள்ளையாக இந்த 2 பொருள் போதும் - இப்படி யூஸ் பண்ணுங்க

இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த இரண்டு பொருட்கள் போதும்.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பேக் பயன்படுத்தி வர முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்க உதவுகின்றன. 

✅தேவையான பொருட்கள்

👉தக்காளி- 1

👉சர்க்கரை- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

👉முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை நன்கு அரைத்து கூழாக்கி எடுத்துக்கொள்ளவும்.

👉பின் இதில் சர்க்கரை சேர்த்தது கலந்துகொள்ளவும்.

👉அடுத்து முகத்தை நன்கு சுத்தம் செய்து முகத்தில் இந்த தக்காளி பேஸ்பேக்கை போட்டு நன்கு மசாஜ் செய்யவும்.

👉இறுதியாக முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு பருத்தி துண்டை வைத்து துடைத்துக்கொள்ளலாம்.

👉இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் நன்கு வெள்ளையாகவும், பளபளப்பாகவும் மாறும்.       

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.