இன்றைய தினம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் இதுவரை  541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 499 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிக்கு தொடர்புபட்டவர்கள் எனவும், 

42 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா  தொற்றாளர்கல் மொத்த எண்ணிக்கை 8,413 ஆக அதிகரித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.