இலங்கை வரலாற்றில் முதல்முதலில் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி.

 இலங்கை வரலாற்றில் முதல்முதலில் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி.



மட்டக்களப்பு புதிய காத்தான்குடியை பூர்வீகமாக லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயிஸ் இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த முயற்சியின் முதல்கட்டமாக அவர் இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இணைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.

கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பாரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இலங்கை வரலாற்றில் முதல் முஸ்லீம் பெண் விமானி என்ற பெருமையை றீமா பாயிஸ் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.