முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி.

 முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி.

கனடாவில் முதல் முறையாக நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நயாகரா பிரதேசத்திலேயே நாய்க்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இதனால் பிராணிகளை வளர்ப்போர் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேர் வசிக்கும் வீடு ஒன்றில் நான்கு பேருக்கு தொற்று உள்ள நிலையிலேயே அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாய்க்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.