சாரதிகளுக்கு விஷேட அறிவிப்பு

 ஊரடங்கு சட்டம் அமுலாகும் 61 காவல்துறை அதிகார பகுதிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எனினும் குறித்த பகுதிகளில் எந்த சந்தர்ப்பத்திலும் வாகனங்களை நிறுத்த முடியாது.


அதனையும்மீறி வாகனங்களை நிறுத்துவதும் வாகனங்களில் இருந்து பொருட்களை பரிமாறிக் கொள்வதும் இடம்பெறுமாயின் அந்த வாகனங்கள் காவல்துறையினால் கையகப்படுத்தப்படும்.

சாரதிகளுக்கு விஷேட அறிவிப்பு



ஏதாவது அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனமாயின் அதற்கான அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டும்.


இதனைத் தவிர்த்து பயணிகளை ஏற்றிஇ இறக்குவதற்கு எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை


அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறயவர்களாக கருதிஇ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.