உயர்தர பரீட்சைகளில் கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி

 உயர்தர பரீட்சைகளில் கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி



க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் கணக்கீடு பாடங்களுக்காக கணிப்பானை (Calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கணக்கீடு பாடங்களுக்காக பரீட்சகைகளின் போது கணிப்பானை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.