மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!



கொரோனா வைரஸ் தொற்றுக்காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கூடிய அவதானம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கல்விசீர்த்திருத்தங்கள், திறந்த பல்கலைகழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், மேல்மாகாண பாடசாலைகள் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து இதற்கென திட்டங்களை முன்னெடுத்துள்ளன.


இதன்படி, மேல்மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் ஏனைய பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கு யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளின் உதவிகளை கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.