திமிங்கலங்கள் விவகாரம் - நளின் பண்டார புதுவிளக்கம்

திமிங்கலங்கள் விவகாரம் - நளின் பண்டார புதுவிளக்கம்.

கொரோனா வைரஸை கொன்றொழிப்பதற்காக, கடலிலும் குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். அவர், இன்னும் குதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பவித்ரா அஞ்சுவது ஏன்? என்பதற்கு புதுவகையான விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சர் பவித்ரா கடலில் குதித்துவிடுவாரோ என்ற அச்சத்தால் திமிங்கலங்களும் கரைக்கு வருகின்றன என, சஜித் அணியின் எம்.பியான நளின் பண்டார கிண்டல் செய்துள்ளார்.

கொழும்பில், இன்று (05) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ,பாணந்துரை கரையில், திமிங்கில குடும்பமொன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.