தேர்தலில் இந்த தேசத்தை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி நடப்பதாக தெரிகிறது!

தேர்தலில் இந்த தேசத்தை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி நடப்பதாக தெரிகிறது!


தேர்தல் முடிவுகள் மோசமாக இருந்தால் உச்சநீதி மன்றத்தை நாடி அனைத்து தேர்தல் முடிவுகளையும் நிறுத்துவோம்!

-அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்து வரும் அதிபர் ட்ரம்ப் சற்றுமுன் வெளியிட்ட கருத்துக்களே இவை!


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.