கண்டி, கலஹா பிரதேசத்தின் கொரோனா நிலவரம்.

கண்டி, கலஹா பிரதேசத்தின் கொரோனா நிலவரம்.

கண்டி மாவட்டம் கலஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றாக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கலஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார தரப்பினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கலஹா பேரவத்தை பகுதியை சேர்ந்த சிறுவனுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே, தொற்றுக்குள்ளான சிறுவன் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளங் காணப்பட்ட 3 கொரோனா தொற்றாளர்கள்ள தொடர்ந்தும் வைத்திசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.