இந்த வருடம் 3 மாதம் நிறைவடைவதற்குள் வாகன விபத்துக்களால் 508 பேர் உயிரிழப்பு. 2488 பேர் காயம்.

 இந்த வருடம் 3 மாதம் நிறைவடைவதற்குள் வாகன விபத்துக்களால் 508 பேர் உயிரிழப்பு. 2488 பேர் காயம்.


இந்த வருடத்தின் கடந்த 81 நாட்களில் வாகன விபத்துக்களால் 508 பேர் உயிரிழந்தனர். 483

விபத்துக்களால் இவர்கள் மரணித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த காலப்பகுதியில் 1054 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 2 ஆயிரத்து 488 பேர் காயமடைந்தனர்.

அத்துடன் வாகன விபத்துக்களால் 1284 சொத்துக்களும் சேதடைந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.