இந்த ஆண்டும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 75 மெற்­ரிக்தொன், பேரீத்தம் பழங்­களை அன்பளிப்பாக வழங்­கி­யது சவூதி.

 இந்த ஆண்டும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 75 மெற்­ரிக்தொன், பேரீத்தம் பழங்­களை அன்பளிப்பாக வழங்­கி­யது சவூதி.


இவ்­வ­ருட ரமழானுக்காக சவூதி அரே­பிய அர­சாங்கம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு 75 மெற்­ரிக்தொன் பேரீத்தம் பழங்­களை அன்பளிப்பாக வழங்­கி­யுள்­ளது. இப்­பே­ரீத்தம் பழங்கள் பள்­ளி­வா­சல்கள் மூலம் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

கிடைக்­கப்­பெற்­றுள்ள பேரீத்தம் பழங்கள் நாட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ஸ்டார் லங்கா மீடியா நிறுவனத்திற்கு தெரி­வித்தார்.

கடந்த வருடம் இலங்­கைக்கு நன்­கொ­டை­யாக 150 மெற்­ரிக்தொன் கிடைக்­கப்­பெற்­தா­கவும் தெரி­வித்த பணிப்­பாளர், இம்முறை அதில் அரைவாசியே கிடைத்துள்ளதாகவும் நோன்புக்கு முன்னர் இவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.