9 வயது மாணவனின் உயிரை காவுக்கொண்ட தலை மன்னார் பஸ் − ரயில் விபத்து : 15 பேர் காயம்.

 9 வயது மாணவனின் உயிரை காவுக்கொண்ட தலை மன்னார் பஸ் − ரயில் விபத்து : 15 பேர் காயம்.


தலை மன்னார் பகுதியில் பஸ் ஒன்றின் மீது, ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் 9 வயது மாணவனொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலை மன்னார் பகுதியில் பஸ்ஸுடன், ரயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.