வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த 83 பேருக்கு கொரோனா தொற்று.

 வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்த 83 பேருக்கு கொரோனா தொற்று.


கொரோனா தொற்றுக்குள்ளான 331 பேர் நேற்றைய நாளில் அடையாளம்

காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைத்தந்தவர்களே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 83 பேர் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2 ஆயிரத்து 737 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நாளில் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.