கோட்டாபயவிற்கு இன்னும் எட்டரை வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

கோட்டாபயவிற்கு இன்னும் எட்டரை வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இன்னும் எட்டரை வருடங்கள் ஆட்சி செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேனசிங்க தெரிவிக்கின்றார்.

அதனால், ஶ்ரீலங்கா பொது பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை, எதிர்வரும் 2030ம் ஆண்டு தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.