பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் வெளியான செய்தி.

 பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் வெளியான செய்தி.


நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது.

இதை முன்னிட்டு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

தற்போது பல்கலைக்கழகங்களில், பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.