ரயில்வே பணியாளர்கள் திடீர் தொழிற்சங்க நடவடிக்கை - போக்குவரத்தில் பாதிப்பு.

 ரயில்வே பணியாளர்கள் திடீர் தொழிற்சங்க நடவடிக்கை - போக்குவரத்தில் பாதிப்பு.



ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ரயில்வே பொதுமுகாமையாளர் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில், ரயில் சாரதிகள், கட்டுப்பாளர்கள் பல தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அசாதாரணமான முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, ரயில்வே பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.