சீனி இறக்குமதி சர்ச்சைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்.

சீனி இறக்குமதி சர்ச்சைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்.

சீனி இறக்குமதியில் அரசாங்கத்திற்கு 15.9 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்னெத்தியினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல, ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்படுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.