இரண்டாவது வெளிநாட்டு பயணம் - பங்களாதேஷ் பறக்கின்றார் பிரதமர் மஹிந்த.

இரண்டாவது வெளிநாட்டு பயணம் - பங்களாதேஷ் பறக்கின்றார் பிரதமர் மஹிந்த.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதவிக்கு வந்த பின் தனது இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்தவாரத்தில் மேற்கொள்கின்றார்.

அந்த வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதேஷ் நாட்டிற்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு செல்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருக்கவுள்ளார்.

இதன்போது பங்களாதேஷ் நாட்டின் அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.