பாராசூட் ஜம்ப் பயிற்சியின் போது விபத்து ஒரு விமானப்படை அதிகாரி உயிரிழப்பு.. மற்றவர் படுகாயம்.

 பாராசூட் ஜம்ப் பயிற்சியின் போது விபத்து ஒரு விமானப்படை அதிகாரி உயிரிழப்பு.. மற்றவர் படுகாயம்.


அம்பார பிரதேசத்தில் இடம்பெற்ற பாராசூட் ஜம்ப் பயிற்சியின் போது 34 வயதான விமானப்படை

அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொரு விமான வீரர் பலத்த காயமடைந்துள்ளார் என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

"அவர்கள் அம்பாறையில் ஒரு பாராசூட் ஜம்ப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர், அவர்கள் இருவரின் பாராசூட்டுகளும் இடைநடுவில் திறக்காமல் சிக்கியதாகக் கூறப்படுகிறது" என்று மூத்த விமானப்படை அதிகாரி தெரிவித்தார் .

"மற்ற நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது" என்று அதிகாரி மேலும் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.