இலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரா; குவியும் பாராட்டுக்கள்.

 இலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரா; குவியும் பாராட்டுக்கள்.


யாழில் உணவின்றி தவித்த ஒருவருக்கு தமிழ் பொலிஸார் ஒருவர் உணவளித்த காட்சி மனதை பலர் மனதை தொட்டுள்ளது.

கொரோனா அச்சம் காணமாக முடக்கத்தில் உள்ள யாழ் நகர மத்திய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா முடக்கத்தினால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய யாழ் நகர பகுதியொன்றில் உள்ள சித்த சுவாதீனமற்ற குறித்த நபருக்கு உணவு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அந்த நபருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் உணவு வழங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், குறித்த உத்தியோகத்தருக்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.