குறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு நிவாரணம் - அரசாங்கம் அறிவிப்பு.

குறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு நிவாரணம் - அரசாங்கம் அறிவிப்பு.

𝑰𝑻𝑴▪️ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️சமுர்த்தி அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.