N-JOY தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோய் பதார்த்தம் கண்டுபிடிப்பு.

 N-JOY தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோய் பதார்த்தம் கண்டுபிடிப்பு.



 𝑰𝑻𝑴▪️இலங்கையின் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️N-JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்களின் மாதிரிகள் ஆகியவை பெரதெனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

𝑰𝑻𝑴▪️இந்த சோதனையில் புற்றுநோயான எப்லடொக்ஸின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴▪️இது குறித்து நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்தா திசாநாயக்க தெரிவிக்கையில்,இது தொடர்பில் ​​மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.