மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமுல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமுல்

கொரோனா பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை மாகாண ஆளுநர் Sergei Sobyanin அமல்படுத்தி உள்ளார்.

 இதன்படி ,ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510 பேருக்கும், அதிகபட்சமாக மாஸ்கோவில், 6 ஆயிரத்து 701 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் அங்கு மீண்டும் பரவல் புது உச்சம் தொட்டதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 மேலும் ,ஊரடங்கு காலத்தில் பார்கள், உணவகங்கள் என அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மூத்த குடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அதிவிரைவாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக யுரோ கால்பந்து போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பதா என்ற சர்ச்சைகள் ஏழுந்துள்ளது. People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.