பிரேசில் அதிபருக்கு அபராதம் - இதுதான் காரணமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


பிரேசில் அதிபருக்கு அபராதம் - இதுதான் காரணமா?

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 இதன்படி ,சா பவுலா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் போல்சனேரோ ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சேர்ந்து முக கவசம் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்டார்.

 இதையடுத்து சா பவுலா மாகாணத்தின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாதது, அதிகளவில் ஆதரவாளர்களை திரட்டி பேரணியில் ஈடுபட்டது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக 110 டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் Joao Doria தெரிவித்தார். மேலும் ,பிரேசிலில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் முக கவசம் அணிவது குறித்து அதிபர் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். People News
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.