June 14, 2021 at 11:23AM
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 71 மில்லியன் ரூபா பெறுமதியான 237 கிலோ கஞ்சா பறிமுதல்! யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் 71 மில்லியன் ரூபா பெறுமதியான 237 கிலோகிராம் (ஈர எடை) கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். பருத்தித்துறை, அச்சுவெலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 - 29 வயது இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் தற்போது காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.