பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகம் - இதுதான் காரணமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகம் - இதுதான் காரணமா?

ரஷ்யாவில் தாய் ஒருவர் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு மது விருந்துக்கு சென்றதால், பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

கணவனை பிரிந்து வாழும் 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண், நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 11 மாத மகனையும், 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.

 4 நாட்களுக்கு பின் வந்து பார்த்தபோது, பசியால் 11 மாத குழந்தை இறந்ததுடன், 3 வயது மகளும் பட்டினியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் ,இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி அளித்த புகாரின் பேரில், தாயின் கடமையை செய்ய தவறியதற்காக அந்த பெண்ணுக்கு, அந்நாட்டு நீதிமன்றம்14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.