அத்தியாவசிய சேவைக்கான அனுமதிபெற்று கஞ்சா கடத்திய நபர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 அத்தியாவசிய சேவைக்கான அனுமதிபெற்று கஞ்சா கடத்திய நபர் கைது. 

பயணக் கட்டுப்பாட்டை காரணம் காட்டி அத்தியாவசிய சேவை வழங்குவதாக தெரிவித்து, பாரவூர்தியொன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற நபரை கல்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சந்தேகநபரான பார்வூர்தி சாரதி 56 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 இந்த சந்தேகநபர் மன்னார் பகுதியிலிருந்து கோழி மற்றும் முட்டைகளை கொண்டு செல்வதாகக் கூறி அத்தியாவசிய சேவை உரிமத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.