4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை 11 நாட்களுக்குப் பின் பிடிபட்டது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை 11 நாட்களுக்குப் பின் பிடிபட்டது.

ஜம்மு காஷ்மீரில் 4 வயது சிறுமியைக் கடித்துக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது. இம்மாதம் 3ஆம் திகதி புட்கம் (Budgam) மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றுள்ளது .

 இதற்கமைய ,அடுத்த நாள் சிறுமியின் சடலம் கடித்து குதறப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். 

11 நாட்களாக வனத்துறையினருக்கு பின் சிறுத்தை நேற்று கூண்டில் சிக்கியது. அதனை டச்சிகம் ((Dachigam)) உயிரியல் பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.