மகனை எருதாக வைத்து உழவு செய்த விவசாயி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 மகனை எருதாக வைத்து உழவு செய்த விவசாயி. 

தெலுங்கானாவில் வயலில் ஏர் உழுதுகொண்டிருந்தபோது, எருதுகளில் ஒன்று திடீரென இறந்ததால், அதற்குப் பதிலாக தனது மகனை எருதாகப் பூட்டி உழவு செய்திருக்கிறார் விவசாயி ஒருவர். இதன்படி ,டோங்கர்கம் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்ற அந்த விவசாயி தனது ஆறு ஏக்கர் நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

 காலையிலிருந்து உழவு பணிகள் மேற் கொண்டிருந்த எருதுகளில் ஒன்று திடீரென உடல் நிலை பாதித்து சரிந்து விழுந்து பின்னர் மாலையில் இறந்தது. மேலும் ,மழை தொடங்குவதற்குள் பணிகளை முடித்தாக வேண்டிய நிலையில், புதிதாக எருது வாங்க கையில் பணமும் இல்லை. 

எனவே பள்ளி மாணவனான தனது மகனை, ஏரின் ஒரு பக்கத்தில் பூட்டி, உழவுப் பணியை முடித்துள்ளார். People News ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.