நாட்டில் நான்கரை மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துகின்றனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டில் நான்கரை மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துகின்றனர். 


நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது என தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 குறித்த கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26) என்பதால் அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.